­

பூர்ணம் விஸ்வநாதன் (1921 - 2008)

16 years ago by viswamithran 0 comment
கே. பாலச்சந்தரின் 'வறுமையின் நிறம் சிவப்பு' (1980) படத்தில்தான் பூர்ணம் விஸ்வநாதனை நான் முதலில் பார்த்தது. நேர்மை தரித்த மனவியல்பைப் பெற்றிருக்கும் ரங்கன் (கமல்ஹாசன்) கதாபாத்திரத்தின் வாழ்வு மதிப்பீடுகளை ஏற்கவியலாது முரண்படும் தந்தையாக நடித்திருந்தார். சங்கீத வித்வானான அவரது தம்பூராவை ரங்கன் திருடி விற்றுவிட்டு ஏதுமறியாததுபோல...
புதுஎழுத்து - 14ஆம் இதழில் வெளியான எனது கவிதைகள்.1நினைவுப் பாதை* 2எதைச் செய்தாலும் அறிந்தாலும் உணர்ந்தாலும்எல்லாவற்றிற்கும் இடைவிட்டுஇடை தொடர்ந்து வருமொருசூன்யம்தான் நம்மைக் காக்கிறதுஎனவே அர்த்த பூடகம் உடையாமல்பிம்பங்கள் சூழும் உதாரணம் கலைஇல்லையெனில்மீண்டும் சாலைகடந்த பூனையின் நசுங்கின அலறல்உனது எழுத்தின் செவியில் கேட்கும் என்றாய்உன்னுள் பாவிக்கிடந்த இம்முறைஉனது...
பத்து வருடங்களுக்கு முன்பான எனது உள்ளிருப்பை பிரதிகளாக்கும் இந்தக் கதைகள், புதுஎழுத்து - ஜூலை 2006 இதழில் வெளியானது. மூன்று கதைகளும் ஒரே காலவயப்பட்ட பிறிதொன்றின் தொடர்ச்சியாக தம்மை தகவமைத்துக் கொண்டவை. 1 ஆகாயவெளியில் உடலற்று நிற்பதை உணர்ந்தான். மிதத்தலின் லயம் சிறகை விரித்திருந்தது. இருத்தலுக்கும்...